Tuesday 7th of May 2024 12:37:01 PM GMT

LANGUAGE - TAMIL
.
கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!


கிளிநொச்சி கிருஷ்னபுரம் பகுதியில் வளர்ப்பு நாய் கூடு ஒன்றை வாகனத்தில் ஏற்றமுட்பட்ட வேலையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்கள்.

மின்சாரம் தாக்கியா நபரை உடனே கிளிநொச்சி வைத்திசாலையில் எடுத்து செல்லப்பட்ட போதும் காப்பாற்ற முடியவில்லை. பிரேத பரிசோதனைக்காக மின்சாரம் தாக்கியா நபரின் உடல் கிளிநொச்சி வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸார் மற்றும் மின்சாரசபையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE